நாம் இந்த உலகில் பிறப்பதற்கு எங்கே நிபந்தனைகள் பிறந்தனவோ.. அங்கேயே என் பதிவுகளும் பிறந்தன.. சிந்திப்பதற்கு கோடி விடயங்கள் இருப்பினும் நான் இங்கே எழுதப்போவது யாவும், நான் சிந்தித்த சில விடயங்களை மாத்திரமே.. என்னுள் கேட்கப்படும் எத்தனையோ கேள்விகளுக்கு நான் விடையற்று தவித்திருக்கின்றேன்.. கோடி பந்திகள் எழுதியும் புரிய வைக்க முடியாத என் எண்ணங்கள்.. இதோ வந்துவிட்டேன்.. உங்களிடம் கூற.. முடிந்தால் பதில் கூறுங்கள்.. இல்லாவிட்டால் கேள்விகளையே மீண்டும் கேளுங்கள். .
- ராம்ராவணா
add to del.icio.us saved by 0 users
கேள்வி எங்கே?
ReplyDeleteகேள்வி எங்கே?
கேள்வி எங்கே?
கேள்வி எங்கே?
கேள்வி எங்கே?
கேள்வி எங்கே?
கேள்வி எங்கே? என நீங்கள் கேட்கும் கேள்விக்கு கோடி நன்றிகள்..
ReplyDeleteஎன்ன கேள்வி எழுத்துருவை பெரிதாக்கி எழுதவும்
ReplyDelete